சனி, 27 ஆகஸ்ட், 2011

கவிஞர் அஸ்மினின் புகழ்பெற்ற பாடல்


எங்கோ பிறந்தவளே

இசை:கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்
பாடலுக்கான கதைச் சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
பாடுபவர்: கந்தப்பு ஜெயந்தன்.





Upload Music

Today Audio Launch Of ''பனைமரக்காடு''

'' பனைமரக்காடு'' திரைப்படத்தின்  ஒலிநாடா வெளியீட்டு விழா இன்று.

'' பனைமரக்காடு'' திரைப்படத்தின்  ஒலிநாடா வெளியீட்டு விழா இன்று (27.8.11) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.பாடலை ரசிகர்கள் மிக விரைவில் கேட்டு மகிழலாம்.


படம்:பனைமரக்காடு
இயக்குனர்:கேசவராஜன்
இசை:விமல் ராஜா
பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்
தயாரிப்பு:செவ்வேள்




பல்லவி

உயிரிலே உன்பார்வையால் பூ பூத்ததே
நெஞ்சிலே உன்வார்த்தைகள் தீ மூட்டுதே

அனுபல்லவி

மேகம் பூமழை பொழியுதே...- என்
யாகம் அதனாலே அழியுதே...
போகும் திசையாவும் மறையுதே - என்
தேகம் விழிநீரில் கரையுதே...

மனம் மாறுமோ...
ரணம் ஆறுமோ...
உன் மௌனம்தான் பதில் கூறுமோ.....


சரணம்-01

நெஞ்சில் ஆசையை பொத்திவைக்கிறாய்
நெருங்கி வருகிறேன் கத்திவைக்கிறாய்...
நெருஞ்சி முள்ளைப்போல் நெஞ்சில் தைக்கிறாய் நீ.......

நினைத்து நினைத்தெனை உருகவைக்கிறாய்
நிலவைப் போன்ற நீ கருகவைக்கிறாய்...
உணர்வில் கலந்து நீ உயிரில் வைக்கிறாய் தீ...

நான் காதல்பூக்கள் தருகிறேன்
நீ கல்லைதானே எறிகிறாய்
நான் அன்பை ஏந்தி வருகிறேன்
நீ அரிவாள் ஏந்தி வருகின்றாய்....


சரணம்-02

கண்கள் கொண்டு தீ மூட்டிவைக்கிறாய்
காதல் ஜன்னலை பூட்டிவைக்கிறாய்
வன்மம் இன்றியே வாழ்ந்து பார்க்கலாம் வா..

கனவில் வந்து நீ காதல் கொள்கிறாய்
நேரில் கண்டதும் விலகிச் செல்கிறாய்
தயக்க மேனடி உன்னை என்னிடம் தா..

உரிமை நானும் கேட்கிறேன்
என்னுயிரை நீயும் கேட்கிறாய்
நான் ஆசைகொண்டே பார்க்கிறேன்
என்னை எதிரிபோன்றே பார்க்கின்றாய்.....















திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஈழத்து வாசம்




ஈழத்தின் புதிய மெல்லிசைப் பாடல்-2011

இலங்கையில் 2008ம் ஆண்டு சக்தி TVயின் ''இசை இளவரசர்கள்'' என்ற பிரமாண்டமான இசை போட்டி நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இளம் இசையமைப்பாளர் நளின்,அதன் மூலம் அறிமுகமாகி இன்று 'பனைமரக்காடு','கருப்பு சாமி உத்தரவு' திரைப்படங்கள் மூலம் திரைப்பட பாடலாசிரியராக ஏற்றம் பெற்றுள்ள கவிஞர் அஸ்மின், இளம் பாடகர் சுதர்சன் ஆகியோரின் கூட்டணியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

நமது ஈழத்து வாசம் வீசும் இப்பாடலை வரவேற்று இந்த இளம் கலைஞர்களை பாராட்டுவீர்கள் என்று நம்புகின்றோம்.

2011.8.10

Music: S.Nalin - 0094 773749559
Lyrics: Kavinger Asmin - 0094 778998620
Voice: A.Sudarshan 0094 770885336
Sound Engineering: Michael Mohana Ruban







பல்லவி

நான் பாடினேன் தேவதை நீ கேட்கவே…
நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!

அனுபல்லவி

என்தேசம் நீதானே
என்சுவாசம் நீதானே
என்பாடல் நீயடி
பொய் ஊடல் ஏனடி..?

சரணம் 01.

உன் மௌனம் என் நெஞ்சை
கால்பந்து விளையாடும்
நீ சிரிக்கும் போதெல்லாம்
நெஞ்சுக்குள்ளே குயில் பாடும்

கவி பாடும் உன் கண்கள்
என் பொழுதைக் களவாடும்
காத்திருக்கும் போதல்லாம்
உயிரின் உள்ளே வலி கூடும்

உன்னை எண்ணி வாடும்
என்னோடு எந்நாளும் பண்பாடு
கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு

ஊடல் கொண்ட உயிரே
உன்னோடு எப்போதும் அன்போடு
வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு

கோபம் என்னவோ
கொஞ்சிப்பேசவா


சரணம் -02

கண்டங்கள் பல தாண்டி
கால் போக நேர்ந்தாலும்
நெஞ்சில் பூத்த காதல் பூ
கடவுள் போல உயிர் வாழும்

ஊரென்ன சொன்னாலும்
யாரென்ன செய்தாலும்
உந்தன் பெயரை வேதம் போலே
உள்ளம் எண்ணும் எந்நாளும்

நீலவானம் வந்து
நிலவோடு நீராடும் பின்னேரம்..
நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..

அந்திமாலை நேரம்
கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
அன்புமாலை சூடி உறவாவோம்...

வாட்டம் என்ன பூவே
வாழ்ந்து பார்க்கவா..!!

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஈழத்தின் புதிய மெல்லிசைப் பாடல்-2011

 

ஈழத்தின் புதிய மெல்லிசைப் பாடல்-2011

இலங்கையில் 2008ம் ஆண்டு சக்தி TVயின் ''இசை இளவரசர்கள்'' என்ற பிரமாண்டமான இசை போட்டி நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இளம் இசையமைப்பாளர் நளின்,அதன் மூலம் அறிமுகமாகி இன்று 'பனைமரக்காடு','கருப்பு சாமி உத்தரவு' திரைப்படங்கள் மூலம் திரைப்பட பாடலாசிரியராக ஏற்றம் பெற்றுள்ள கவிஞர் அஸ்மின், இளம் பாடகர் சுதர்சன் ஆகியோரின் கூட்டணியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

நமது ஈழத்து வாசம் வீசும் இப்பாடலை வரவேற்று இந்த இளம் கலைஞர்களை பாராட்டுவீர்கள் என்று நம்புகின்றோம்.

2011.8.10

Music: S.Nalin - 0094 773749559
Lyrics: Kavinger Asmin - 0094 778998620  

Voice: A.Sudarshan 0094 770885336
Sound Engineering: Michael Mohana Ruban







பல்லவி

நான் பாடினேன்  தேவதை நீ கேட்கவே
நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!

அனுபல்லவி

என்தேசம்  நீதானே
என்சுவாசம்   நீதானே
என்பாடல் நீயடி
பொய் ஊடல் ஏனடி..?

சரணம் 01.

உன் மௌனம் என் நெஞ்சை 
கால்பந்து விளையாடும்
நீ சிரிக்கும் போதெல்லாம் 
நெஞ்சுக்குள்ளே  குயில் பாடும்

கவி பாடும் உன் கண்கள் 
என் பொழுதைக்  களவாடும்
காத்திருக்கும் போதல்லாம் 
உயிரின் உள்ளே வலி கூடும்

உன்னை எண்ணி வாடும்
என்னோடு எந்நாளும் பண்பாடு
கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு

ஊடல் கொண்ட உயிரே
உன்னோடு எப்போதும் அன்போடு
வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு

கோபம் என்னவோ
கொஞ்சிப்பேசவா


சரணம் -02

கண்டங்கள் பல தாண்டி
கால் போக நேர்ந்தாலும்
நெஞ்சில் பூத்த காதல் பூ
கடவுள் போல உயிர் வாழும்

ஊரென்ன சொன்னாலும்
யாரென்ன செய்தாலும்
உந்தன் பெயரை வேதம் போலே
உள்ளம் எண்ணும் எந்நாளும்

நீலவானம் வந்து
நிலவோடு நீராடும் பின்னேரம்..
நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..

அந்திமாலை நேரம்
கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
அன்புமாலை சூடி உறவாவோம்...

வாட்டம் என்ன பூவே
வாழ்ந்து பார்க்கவா..!!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சக்தி TV யின் ''இசை இளவரசர்கள்''




காதல் என்றாயே 
கண்ணாலே கடத்திச் சென்றாயே...

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.8.07) எழுதப்பட்ட பாடல் இது.
 இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது. 
பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.


இசை:  'இசை இளவரசர்கள்' புகழ்  C.சுதர்ஷன் 
பாடல் வரிகள்: 'இசை இளவரசர்கள்' புகழ் கவிஞர் அஸ்மின்


பல்லவி

காதல் என்றாயே...
கண்ணாலே கடத்திச் சென்றாயே
நடுக் கடல்மீது கண்ணைக் கட்டி
கவிழ்த்து சென்றாயே...

உயிரே என்றாயே...
என்நெஞ்சின் உள்ளே சென்றாயே...
உன்பெயர் சொல்லி துடிக்கும்  நெஞ்சை
அடித்துக்கொன்றாயே...


அனுபல்லவி

நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்
நிலவே என்காதல் தேயாது வாழும்
மறந்தாயே தேனே
இறந்தேனே நானே..

சரணம்-01.

அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தாயே...
அனலான புனலாகி இன்று
என்நெஞ்சை எரித்தாயே...!

நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

உன்கண்கள் சிவந்தால்நான் அழுவேனடி
உனக்காக கையேந்தி தொழுவேனடி

நிலவோடு... உறவாடி
நினைவுகள் நிதமின்று கவிதையில்
கரைகிறதே....


சரணம் - 02

உனக்காக எனக்குள்ளே ஒரு
தொடுவானம் செய்தேனே..
எதற்காக நிலவேநீ விட்டு
தொலை தூரம் போனாயே...

நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

நீ தூங்க நாளும்நான் விழிப்பேனடி...
நீ கேட்டால் உயிரைநான் அளிப்பேனடி...

அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நான் பாடினேன் தேவதை நீகேட்கவே….


 பல்லவி

நான் பாடினேன்  தேவதை நீ கேட்கவே
நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!

அனுபல்லவி

என்தேசம்  நீதானே
என்சுவாசம்   நீதானே
என்பாடல் நீயடி
பொய் ஊடல் ஏனடி..?

சரணம் 01.

உன் மௌனம் என் நெஞ்சை 
கால்பந்து விளையாடும்
நீ சிரிக்கும் போதெல்லாம் 
நெஞ்சுக்குள்ளே  குயில் பாடும்

கவி பாடும் உன் கண்கள் 
என் பொழுதைக்  களவாடும்
காத்திருக்கும் போதல்லாம் 
உயிரின் உள்ளே வலி கூடும்

உன்னை எண்ணி வாடும்
என்னோடு எந்நாளும் பண்பாடு
கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு

ஊடல் கொண்ட உயிரே
உன்னோடு எப்போதும் அன்போடு
வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு

கோபம் என்னவோ
கொஞ்சிப்பேசவா


சரணம் -02

கண்டங்கள் பல தாண்டி
கால் போக நேர்ந்தாலும்
நெஞ்சில் பூத்த காதல் பூ
கடவுள் போல உயிர் வாழும்

ஊரென்ன சொன்னாலும்
யாரென்ன செய்தாலும்
உந்தன் பெயரை வேதம் போலே
உள்ளம் எண்ணும் எந்நாளும்

நீலவானம் வந்து
நிலவோடு நீராடும் பின்னேரம்..
நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..

அந்திமாலை நேரம்
கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
அன்புமாலை சூடி உறவாவோம்...

வாட்டம் என்ன பூவே
வாழ்ந்து பார்க்கவா..!!




இசை : 'இசை இளவரசர்கள்' எஸ்.நளிந்தா
 
பாடியவர்: 'இசை இளவரசர்கள்' புகழ் சுதர்ஷன்
 
பாடலாசிரியர்:கவிஞர் அஸ்மின்  

2011.8.01