tag:blogger.com,1999:blog-8063583610552058956.post6201569308931546986..comments2023-08-06T06:34:57.505-07:00Comments on பாடலாசிரியர் அஸ்மின் படைப்புக்கள்: உன் கம்பன் விழிகளினால் நான் காவியமாகிவிட்டேன்...!கவிஞர் அஸ்மின்http://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8063583610552058956.post-305524354873752222011-06-08T22:52:27.643-07:002011-06-08T22:52:27.643-07:00அஸ்ஸலாமு அலைக்கும்,
பாடல் அருமை.அழகான வரிகள். நெஞ...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />பாடல் அருமை.அழகான வரிகள். நெஞ்சை அள்ளும் இசை. பிசிறில்லாத - வளமான குரல். உச்சரிப்பில்நேர்த்தி.<br />உள்ளத்தை ஊடுருவிய உணர்ச்சிப் பிரவாகம். ஸ்ருதி-லய சுத்தம். எங்கும் இடராத ஆலாபனை அற்புதம்.கடின<br />உழைப்பின் சுகப் பிரசவம். அஸ்மினும் இசைக் கலைஞர்களும் தோள் கொடுக்க கந்தப்பு நீ எங்கோ போய்ட்டேப்பு...!!!<br /><br />உழைத்திருக்கிறீர்கள். வெற்றி பெற்ரிருக்கிறீர்கள். உளமார்ந்த பாராட்டுகள். வாழ்க...வளர்க...தொடர்க...!<br /><br />வஸ்ஸலாம் - ஹுதா ஹாஃபிஸ் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.noreply@blogger.com