புதன், 27 ஏப்ரல், 2011

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.




''மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.'' எனும் தலைப்பில் என்னுடைய மலேசிய பயணம் தொடர்பான செய்தி  'வீரகேசரி' பத்திரிகை நிறுவனத்தினரால் வெளியிடப்படும் விடிவெள்ளி பத்திரிகையில் இன்று (28.4.11)வெளிவந்துள்ளது.இந்த பத்திரிகையை இந்த http://www.vidivelli.lk  இந்த முகவரினூடக  இணையத்திலும் பார்வையிடலாம்.


நன்றி 
*விடிவெள்ளி(28.4.11)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக