திங்கள், 13 ஜூன், 2011

இலங்கையரின் பாடல் இசையரங்கத்தில் முதலிடம்.


அன்பு நண்பர்களுக்கு ....

இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய  நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு தேசிய  மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம்  பெற்று
2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான  தேசிய விருதை எனக்கு பெற்றுக்கொடுத்த ''என்னுடைய புறப்படு தோழா...'' பாடல் தமிழ் இசையுலகில் புகழ்பெற்ற   இணையத்தளமான ''இசையரங்கம்'' இணையத்தளத்தில்  TOP 10 பாடல்களில் முதல் நிலையில் உள்ளது பாடலை நீங்களும் கேட்க இங்கே கிளிக்கவும்....
http://www.isai-arangam.com/purrapadu-thozha/


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக