வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பாம்புகள் குளிக்கும் நதி

''பாம்புகள் குளிக்கும் நதி'' எனது 3 ஆவது கவிதை நூல்.
நண்பர் ஜாபர்சாதீக் அவர்களின் 'ப்ளின்ட்' பதிப்பக வெளியீடாக மிகவிரைவில் வெளிவரவுள்ளது.

இந்நூலுக்கு 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுத வாழ்த்துரை வழங்கியுள்ளார் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்.
நூலில் இலங்கை உட்பட தமிழ் கூறும் உலகமெங்கும் பரந்து வாழும் படைப்பாளிகள்,முகநூல் நண்பர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக