ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உயிர்வண்டு..!


யிர்வண்டு உனைக்கண்டு ரீங்காரம் பாடும்!
உணர்வெங்கும் கவிபொங்கி தேனாக ஓடும்!
பயிர்காடு நிலம்யாவும் பனிதின்னும் நேரம்!
பசியாடும் வேளையிலும் கவியென்னுள் ஊறும்!

வளமான தேன்கவியே வாசமுடன் வாழும்!
வாழ்வெடுத்து பேசாத பாட்டொருநாள் வீழும்
உளமார நான்பாடல் பாடுகிறேன் நாளும்!
உணர்வுகளை உசுப்புமவை உயிர்த்தமிழை ஆளும்!

நன்றி*சுடர்ஒளி
*தித்திக்குதே







இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

அன்புடன் மலிக்கா சொன்னது…

அஸ்மின்
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

கருத்துரையிடுக