வெள்ளி, 20 செப்டம்பர், 2013

கடன்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற எனது பாடல்





வன்னி கிரியேஷன் தயாரிப்பில் ப.சிவகாந்தனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''கடன்காரன்'' திரைப்படத்தில் இடம்பெற்ற எனது பாடல் .



இசை: கந்தப்பு ஜெயந்தன்
பாடியோர்: கந்தப்பு ஜெயரூபன் &சுபா


•    பல்லவி

ஆண்:
ஏ  பச்ச முத்தம் நச்சுன்னுதான் தாடி புள்ள-நீ
வெக்கம் விட்டு சொர்க்கம் தர வாடி புள்ள
ஏ பொட்டபுள்ள சுத்துறியே ஊருக்குள்ள
ஓ வட்டமுகம் நிக்குதடி பீருக்குள்ள....

•    அனு பல்லவி
அஞ்சுகமே நீயிருந்தா சோக மில்ல
நெஞ்விட்டு ஓன் நெனப்பு போக வில்ல
பஞ்சம் பசி வந்து புட்டா கவலை யில்ல-ஓம்
பச்சரிசி பல்வரிச போதும் புள்ள

அடி வாடி......ஏ... ஏ...

 அடிவாடி வாடி வாழப்பழம் - ஓன்ன
உரிச்சி தின்டா ஞானம் வரும்
தாடி தாடி சேலாப்பழம் -- அத
பறிச்சி தின்டா  கோடிச் சுகம்..!

•    சரணம்-01

ஆண்:

கண்ணால பேசுற
எதற்குப் புள்ள ஏசுற
ஒன்னால நாளுமே மெலிஞ்சு போனேன்டி

பெண்:

முன்னால நிக்கிற
முழுங்கி ஏன்டா பாக்குற
ஒன்னால நாளுமே நனனஞ்சி போனேன்டா

•        ஆண்:

நான் தாலி கொண்டு வந்தா
ஏன் வேலி போட்டு போற
நான் காத்துப்போன பந்தா -தெனம்
காத்துக் கெடந்து போறன்

பெண்:

நீ ஜாலி பண்ண வந்தா
நான் வேலி போட்டு விடுவன்
மஞ்சத்  தாலி கொண்டு வந்தா
கை தோளில் போட்டு வருவன்...

(அடி வாடி......ஏ... ஏ...)

 சரணம்-02

ஆண்:
பொல்லாத திமிரு நீ
என் பொலப்பக் கெடுக்கும் அழகி நீ
சல்லாபக் கண்ணியே
சறுக்க வச்சாயே.


பெண்:
கண்ணாளம் பண்ணுடா
கனிந்த பொறகு தின்னுடா
என்னாட்டம் மாம்பழம்
எங்குமில்லடா...

ஆண்:

நான் கத்தி கொண்டு வாரன்
நீ கழுவிக் கொண்டு வாடி-ஒன்ன
வலித்திடமா உரிப்பன் நீ
வளஞ்சி நெழிஞ்சி தாடி

பெண்:

அட புத்திகெட்ட மக்கா
நீ பேசவேண்டாம் தப்பா-வெறும்
அட்டகத்தி வச்சி - நிதம்
ஆட்டம் போடு தப்பா


ஆண்:
அடி வாடி......ஏ... ஏ...

அடிவாடி வாடி வாழப்பழம் - ஓன்ன
உரிச்சி தின்டா ஞானம் வரும்
தாடி தாடி சேலாப்பழம் - ஒன்ன
பறிச்சி கடிச்சா கோடிச்சுகம்..!

பெண்:
கத்துக்கொடு கத்துக்கிறன் கட்டில் யுத்தம்-ஒன்ன
கட்டிக்கிட்டு கத்துக்கிட்டா என்ன குத்தம்..?
இச்சிக்கொடு வச்சிக்கிறன் நெஞ்சில் நித்தம்-நீ
உச்சிக்கொட்டிப் பிச்சித் தின்ன ஏறும் பித்தம்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக