செவ்வாய், 21 ஜூன், 2011

மாபெரும் கலை - இலக்கிய நிகழ்வுகள்.

சாய்ந்தமருது 'லக்ஸ்டோ' அமையம் - 'தடாகம்' கலை இலக்கிய வட்டம் அனுசரனையில்


மாபெரும் கலை இலக்கிய நிகழ்ச்சி...

காலம்: 26.06.2011 ஞாயிறு காலை

9.00 மணி முதல் 5.00மணி வரை..


நிகழ்வன:-
மருதூர் அன்சாரின் தொகுப்பில் 26 கவிஞர்கள் இணைந்து வெளியிடும்

"உன்னை நினைப்பதற்கு"


சப்னா அமீனின் 


"நிலாச்சோறு"

கவிதை நூல்கள் பிரசவ விழா....
                                      சிறப்புக் கவியரங்கம்

* தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில்
* கவிமணி என்.நஜ்முல் ஹுசைன்
* கிண்ணியா அமீர் அலி
* யாழ் அஸீம்
* கலைமகள் ஹிதாயா றிஸ்வி
* கவிஞர் அஸ்மின்
* எஸ்.ஜனூஸ்
* மன்னார் அமுதன்
* ஏ.சி.ராஹில்
* சுகைதா ஏ.ஹரீம்
* தர்பா பானு

மற்றும் கலை, இலக்கிய ,சமூக, ஊடகத் துறையில் சாதித்தவர்களுக்கான லக்ஸ்டோவின் கெளரவிப்பும்,தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "அகஸ்தியர் விருது" வழங்கும் நிகழ்வும் - இன்னும் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன..
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...






நிகழ்ச்சித் தொகுப்பு:-"வானொலிக் குயில் " ராஜேஷ்வரி சண்முகம்.




நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு:-



* ஏ.எல்.அன்ஸார்
* கலைமகள் ஹிதாயா றிஸ்வி
* எஸ்.ஜனூஸ்
* பி.எம்.ரியாத்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக